போஆவ் ஆசிய மன்றத்தின் நடப்பு ஆண்டுக் கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில், புதிய நிலைமை, புதிய வாய்ப்பு, புதிய [மேலும்…]
2025ஆம் ஆண்டு கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தின் தொழில் மற்றும் வணிக துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கேற்பு
ஜுன் 26ஆம் நாள் தியான்ஜினில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தின் தொழில் மற்றும் வணிக துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் [மேலும்…]
நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
மேட்டுப்பாளையம் – அவினாசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக, 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் [மேலும்…]
ஏர் இந்தியா கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட [மேலும்…]
சர்வதேசக் கடல் ஒழுங்குமுறையை அமெரிக்கா சீர்குலைத்தது: சீனா
ஐ.நாவின் கடல் சார்ந்த சட்டத்தின் விதிகளை அமெரிக்கா அத்துமீறி, சர்வதேசக் கடல் ஒழுங்குமுறையைச் சீர்குலைத்துள்ளது என்று இச்சட்டத்தின் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன [மேலும்…]
சீன-இத்தாலி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55 ஆண்டு நிறைவுக்கான மானுட பரிமாற்ற நடவடிக்கை ரோம் நகரில் நடைபெற்றது
சீன-இத்தாலி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55 ஆண்டு நிறைவை, சி.எம்.ஜியின் மானுட பரிமாற்ற நடவடிக்கை உள்ளூர் நேரப்படி ஜூன் 25ஆம் நாள் ரோமில் நடைபெற்றது. [மேலும்…]
சீன-இத்தாலி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவுக்கான சிறப்புக் கலை கண்காட்சி துவக்கம்.
சீன ஊடகக் குழுமம், இத்தாலி பண்பாட்டு அமைச்சகம், இத்தாலி மனித நாகரிக அருங்காட்சியகம், ரோம் நுண்கலை கல்லூரி, இத்தாலி கால்பந்து சங்கம் முதலியவை ஏற்பாடு [மேலும்…]
5% ராணுவ செலவினங்கள் நேட்டோவின் கருத்து வேற்றுமை:சி.ஜி.டி.என் கருத்துக் கணிப்பு
நேட்டோ அவசரமாக விரிவாகி, உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்து வேற்றுமையை அதிகரித்துள்ளது. நேட்டோ உச்சிமாநாட்டில் ஐரோப்பாவின் பொது பாதுகாப்பு கருத்துகள் முறியடிக்கப்பட்டு, 5 விழுக்காட்டு இராணுவ [மேலும்…]
சீன-ஐரோப்பிய உறவு பற்றி வாங்யி கருத்து
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 25ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதர்களைச் சந்தித்து பேசினார். இவ்வாண்டு [மேலும்…]
சூர்யகுமார் யாதவ் விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்
இந்திய அணியின் டி20 அணித் தலைவரான சூர்யகுமார் யாதவ், ஜெர்மனியின் முனிச்சில் வெற்றிகரமாக விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 34 வயதான [மேலும்…]
ஜூன் 30-ம் தேதி முதல்… மின்சார பேருந்துகள் சேவை தொடக்கம்…
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் [மேலும்…]



