பண்டாக்களுடன் இணைந்து சீனாவில் பயணம் மேற்கொள்வது என்ற சீன-அமெரிக்க இளைஞர்களின் பரிமாற்ற நடவடிக்கையில் கலந்துகொண்ட அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் [மேலும்…]
பிரதமர் மோடி மீண்டும் உயர்மட்ட ஆலோசனை!
டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மீண்டும் முப்படை [மேலும்…]
‘2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்’: பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்
ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை (மே [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் [மேலும்…]
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை. மாதாந்திர கூட்டம்
அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் மற்றும் (பொன்விழா) 50ஆம் ஆண்டுவிழா ஆலோசணைக் கூட்டம்தனியார் திருமண. மண்டபத்தில் வைத்து நடைபெற்றதுகூட்டத்திற்குபேரவைத் தலைவர் புலவர் [மேலும்…]
திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் [மேலும்…]
அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை [மேலும்…]
தேசிய தொழில்நுட்ப தினம் 2025: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவுகூரும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (மே 11) தேசிய தொழில்நுட்ப தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. 1999 ஆம் [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!
போர் நிறுத்தத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் [மேலும்…]
சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் [மேலும்…]




