உலக நாடுகளின் பொதுக்கருத்தை கண்காணித்து வரும் சர்வதேச ஆய்வுகளில், விண்வெளி மற்றும் வர்த்தக போட்டிகளை தாண்டி உலகளாவிய பொதுமக்களின் ஆதரவில் அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது. [மேலும்…]
இந்தியா இதை மட்டும் செய்யலன்னா.. நியூசி, ஆஸியை தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வி உறுதி.. சாஸ்திரி கவலை
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட துவங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் [மேலும்…]
‘ஜன நாயகன்’ படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் தனது வரவிருக்கும் படமான ‘ஜன நாயகனுக்காக’ ₹275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெரும் [மேலும்…]
உலகளாவிய செயற்கை நுண்ணறிவுக்கான ஆட்சிமுறை குறித்த ஷிச்சின்பிங்கின் கருத்துகள்
2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறித்த சர்வதேச ஒத்துழைப்புக்கான உச்சி மன்றக் கூட்டத்தில், உலகளாவிய செயற்கை [மேலும்…]
கோடைகால டாவோஸ் கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் தலைமை அமைச்சர் உரை நிகழ்த்தினார்
சீனாவின் தியன்ஜின் மாநகரில் புதன்கிழமை நடைபெற்ற கோடைகால டாவோஸ் என அழைக்கப்படும் புதிய தலைவர்களின் 16ஆவது வருடாந்திர கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் [மேலும்…]
புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்,ஈரானுக்கு எதிராகத் [மேலும்…]
CDS, இப்போது 3-படைகளுக்கும் கூட்டு உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது
ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று ஆயுதப் படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்புப் படைத் தலைவர் [மேலும்…]
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது
இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. “கொலைகளை நடத்துவதற்காக நாட்டிற்கு உபகரணங்களை இறக்குமதி செய்ய [மேலும்…]
கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை!
கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. அதன்படி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் மற்றும் குளச்சல் [மேலும்…]
இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை அம்பலப்படுத்துவோம் : வானதி சீனிவாசன்
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின், இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று தேசிய மகளிரணி தலைவரும், கோவை [மேலும்…]
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்கிறது அமெரிக்க உளவுத்துறை
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்கள் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு [மேலும்…]




