சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்க [மேலும்…]
தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்..!!
துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதன்படி [மேலும்…]
சீனாவின் அனுபவங்கள் உலகிற்குப் பங்கு
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை செயலாளர் ஜோர்ச்கியேவா அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்து, சீனாவின் வளர்ச்சிக்கு அடையாளம் காட்டுவது, [மேலும்…]
மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்
ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ASEAN உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல வாய்ப்பில்லை என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் [மேலும்…]
2025ம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ அறிவிப்பு..!
2025-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” தேன்மொழி சௌந்தரராஜன் அவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தேன்மொழி சௌந்தரராஜனுடைய பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் [மேலும்…]
இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் மட்டுமின்றி அங்கன்வாடி [மேலும்…]
இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார்!
இந்தியாவில் மின்சார வாகனங்கள், பேட்டரிகளுக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் அளித்துள்ளது. பெட்ரோல், [மேலும்…]
ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!
ஹலால் சான்றிதழ்கள் மூலம் திரட்டப்படும் நிதி பயங்கரவாதம் மற்றும் மதமாற்றங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச [மேலும்…]
தருமபுரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை – உதவி எண்கள் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வேப்பம்பட்டியில் 130 மி.மீ மழை பொழிந்தது ஆனால் 7.2 மி.மீ என பதிவாகி உள்ளது. அருகே உள்ள தீர்த்தமலை [மேலும்…]
கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தொடர் மழை காரணமாக 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். புவனகிரி அருகே [மேலும்…]
மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!
மதுரையில் மழை காரணமாக மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் அதிகாரிகள் அச்சமடைந்தனர். மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாநகராட்சியின் 71, [மேலும்…]




