சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 15ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் [மேலும்…]
மனிதரை ஏற்றிச்செல்லும் மெங்சோ எனும் விண்கலத்தின் புதிய சோதனை வெற்றி!
மனிதரை ஏற்றிச்செல்லும் மெங்சோ எனும் விண்கலத்தின் பூஜ்ய-உயரத்தில் தப்பிக்கும் முறை ஜுன் 17ஆம் நாள் சீனாவின் ஜியூச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. [மேலும்…]
பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை: சீனா
ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளை மீறியுள்ளது. இது பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் என்று [மேலும்…]
தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராம்காட் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேறி வருகிறது. பொடாட் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் [மேலும்…]
விபத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு அரசாணை..!!
பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்டும் நிவாரணத் தொகை ரூ5 லட்சத்தில் இருந்து ரூ8 லட்சமாக உயர்த்தி தமிழக [மேலும்…]
மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. பயணிகள் அதிர்ச்சி..
சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக விமானங்களில் கோளாறு ஏற்படுவது, விபத்தில் [மேலும்…]
ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கனடா வந்தடைந்தார்
இஸ்ரேல்-ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில் 51வது G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கனடாவின் கால்கரியில் தரையிறங்கியுள்ளார். சைப்ரஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, சைப்ரஸ் [மேலும்…]
பஹல்காம் தாக்குதலை கண்டித்த FATF
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கடுமையாக [மேலும்…]
5வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஈரான் மோதல்; போர்நிறுத்தத்தை முன்மொழிந்த அமெரிக்கா
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளை எட்டியபோதும், அது குறைவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். [மேலும்…]
2025ஆம் ஆண்டு சீன-மத்திய ஆசிய மானிட பண்பாட்டியல் பரிமாற்ற நிகழ்வு அஸ்தானாவில் துவக்கம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கசகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறவுள்ள 2வது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதை முன்னிட்டு, 2025ஆம் ஆண்டு சீன-மத்திய ஆசிய மானிட [மேலும்…]
சீனாவில் இணைய இலக்கிய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 57.5 கோடி
சீனப் படைப்பாளர் சங்கம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டு சீனாவின் இணைய இலக்கியம் பற்றிய நீல அறிக்கையின்படி, சீனாவில் இணைய இலக்கிய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 57.5 [மேலும்…]




