சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் போக்குவரத்து நிர்வாகப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜூன் இறுதி வரை, சீனாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 47 கோடியே [மேலும்…]
நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை
2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, பள்ளிகள் மொத்தம் 210 வேலை நாட்கள் செயல்படும், [மேலும்…]
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை [மேலும்…]
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, [மேலும்…]
தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து [மேலும்…]
மதுரையில் ஜூன் 22ஆம் தேதி பிரம்மாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி
ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் ஒரு பெரிய அளவிலான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த ஆன்மீக கூட்டத்திற்கு சென்னை உயர் [மேலும்…]
சேலம் : பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசித் திருவிழா வெகு [மேலும்…]
விமான விபத்தின் போது வெப்பநிலை 1,000°C-ஐ எட்டியது, பறவைகள் கூட தப்பிக்க முடியவில்லையாம்!
சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் போது ஏற்பட்ட தீப்பிழம்புகள் 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது என செய்திகள் கூறுகின்றன. தீயின் [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்தின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட ஒளிப்பரப்பு மத்திய ஆசிய நாடுகளில் துவக்கம்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 2வது சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க, கசகஸ்தானின் அஸ்தானாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, 2025ஆம் [மேலும்…]
இந்த மாவட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, சனிக்கிழமை (ஜூன் 14) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை [மேலும்…]
பெய்ஜிங் சி.பி.டி.மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம்
பெய்ஜிங் சி.பி.டி.மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் ஜுன் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது. 2000ஆம் ஆண்டில் நிறுவிய இந்த மன்றம், உலகிற்கும் சீனாவுக்கும் [மேலும்…]




