சுங்கத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவின் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 25.47 லட்சம் கோடி யுவானை எட்டி, [மேலும்…]
புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் கலந்தாய்வு கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
புதுச்சேரி வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதுச்சேரி மாநில வர்த்தக சபையில் நடைபெற்ற, அம்மாநில [மேலும்…]
சுபன்ஷு சுக்லாவின் ஆக்சியம்-4 விண்கல பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
இன்று, ஜூன் 11ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(ISS) ஏவ திட்டமிடப்பட்டிருந்த Axiom-4(Ax-4) ஏவுதல் பணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக SpaceX, X-இல் ஒரு பதிவில் [மேலும்…]
இந்தியாவில் 6,815 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 6,815 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 324 [மேலும்…]
பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள [மேலும்…]
ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி!
ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். வழக்கம் போல் பள்ளியில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். [மேலும்…]
2025ஆம் ஆண்டு “சீன மொழி பாலம்” இந்தியாவில் நடைபெற்றது
24ஆவது“சீன மொழி பாலம்” எனும் உலக பல்கலைக்கழக மாணவர்கள் போட்டி மற்றும் 18ஆவது உலக நடுத்தரப் பள்ளி மாணவர்கள் போட்டிக்கான இந்தியாவின் இறுதி போட்டியும் [மேலும்…]
தென் கொரிய அரசுத் தலைவருடன் ஷிச்சின்பிங் தொலைபேசி உரையாடல்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் காலை தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார். [மேலும்…]
முதலாவது ஐ.நா நாகரிக உரையாடல் சர்வதேச தினத்தின் உலகளாவிய நிகழ்வுக்கு வாங்யீ உரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 10ஆம் நாள் காணொளி வழியாக முதலாவது [மேலும்…]
இந்தியாவின் முதல் மெட்ரோ-மால் ஒருங்கிணைந்த நிலையம் – சென்னை திருமங்கலத்தில் விரைவில் ஆரம்பம்
இந்தியாவில் முதன்முறையாக, வணிக வளாகத்துக்குள் நுழைந்து அதிலிருந்து வெளியே செல்லும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் திட்டம் சென்னை நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]
சம்வாத் : 11 இந்திய மொழிகளைப் பேசும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு AI
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான சர்வம் AI, Sarvam Samvaad என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுமையான உரையாடல் சார்ந்த இந்த [மேலும்…]




