புதிய ஐந்தாண்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டு வரை ஓராண்டுக்கு 19 கோடி உள்வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை சீனா இலக்காகக் கொண்டுள்ளது. [மேலும்…]
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தாண்டு 12ஆம் [மேலும்…]
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்றவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன?
“தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்” உருவாகியுள்ள “புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை” கருத்தில் கொண்டு, மே 7 புதன்கிழமை 244 வகைப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்பு [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை
பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் திங்களன்று கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் அதிகாரப்பூர்வ முடிவு அல்லது அறிக்கை இல்லாமல் முடிந்தது. [மேலும்…]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் [மேலும்…]
எல்லையில் பதற்றம் : பாகிஸ்தான் 2வது ஏவுகணை சோதனை..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது ‘ஃபதா’ (Fatah) ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது இரண்டாவது ஏவுகணை சோதனை ஆகும். 120 கி.மீ. [மேலும்…]
பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு: தேவகவுடா!
முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் உறுதியான [மேலும்…]
உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட அரிசி வகைகள் இந்தியாவில் அறிமுகம் செய்த ICAR
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), 21ஆம் நூற்றாண்டின் இனப்பெருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘DRR Dhan 100 (Kamala)’ மற்றும் ‘Pusa DST Rice [மேலும்…]
பத்ரிநாத் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
உத்தரகாண்ட மாநிலம், சமோலியில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி, சுமார் 15 டன் மலர்களால் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், [மேலும்…]
ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை; வாரிசுகளுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு
ஒரு வார கால தமிழ் வார கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் வகையில், தமிழ் இலக்கிய சிறப்பையும் மாணவர் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில், தமிழக முதல்வர் [மேலும்…]
போர் வந்தால் 4 நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் – கதறும் பாகிஸ்தான் ராணுவம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து 11வது நாளாக, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாட்களுக்கு இடையே போர் பதற்றம் தொடர்ந்து [மேலும்…]




