சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் போக்குவரத்து நிர்வாகப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜூன் இறுதி வரை, சீனாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 47 கோடியே [மேலும்…]
அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக புறக்கணிப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் – மத்திய அரசு குழு அமைப்பு!
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க பல்வேறு கட்சிகளை சார்ந்த குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் [மேலும்…]
உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு நிபுணர்களின் எச்சரிக்கை
மே 17 அன்று உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025 அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் உருவாகி வரும் உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் [மேலும்…]
2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்: ஐநா
2025இல் உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று ஐநா சபையின் உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) பற்றிய [மேலும்…]
தேசிய சட்டப் பல்கலை. சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்!
தேசிய சட்டப் பல்கலையின் சிறப்புப் பேராசிரியராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம், [மேலும்…]
சீனாவில் நிலநடுக்கம்!
சீனாவில் இன்று அதிகாலை 6.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுனன் மாகாணம் குன்மிங் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் [மேலும்…]
‘மாமன்’ பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தனது கடின உழைப்பால் ஹீரோவாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவர் ஹீரோவாக நடித்த விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்களின் [மேலும்…]
இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது
இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியதாக புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்புக்குத் [மேலும்…]
2026 தேர்லுக்கு நவ.11 முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்- தேர்தல் ஆணையம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று [மேலும்…]
NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: நயினார் நாகேந்திரன்
“ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். [மேலும்…]




