சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 6ஆம் நாள் முற்பகல், சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற புருணை சுல்தான் ஹசனாலுடன் சந்திப்பு நடத்தினார். இரு தரப்புகளுக்கிடையில் [மேலும்…]
சி.ஜி.டி.என்.கருத்துக்கணிப்பு: சர்வதேச மனித உரிமைகளை மீறிய “அமெரிக்க மேலாதிக்கம்”
ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என்.தொலைக்காட்சி நிலையம், சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்துடன் [மேலும்…]
உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ள வசந்த விழா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் பிப்ரவரி 5ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டு வசந்த விழாவானது, யுனெஸ்கோவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் [மேலும்…]
2025ஆம் ஆண்டின் வசந்த விழாவின் போது பயணங்களின் எண்ணிக்கை 230 கோடிக்கு அதிகம்
2025ஆம் ஆண்டின் ஜனவரி 28ஆம் நாள் முதல் பிப்ரவரி 4ஆம் நாள் வரையான வசந்த விழாவின் போது, சீனா தேசியளவில் 230 கோடியே 68 [மேலும்…]
சீன-கிர்கிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 5ஆம் நாள் பெய்ஜிங்கில் கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவைச் சந்தித்துரையாடினார். இரு தரப்பும், ஒரு மண்டலம் மற்றும் [மேலும்…]
தைப்பூச திருவிழா – திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம்!
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான [மேலும்…]
நைஜீரியா பள்ளியில் தீ விபத்து : 17 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழப்பு!
நைஜீரியாவில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்ஃபாரா அருகே உள்ள மகராந்தா [மேலும்…]
27 வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க போகும் பாஜக?… காரணமே இந்த ஒரு வாக்குறுதி தான்…!!!
டெல்லியில் 27 வருடங்களுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. டெல்லி சட்டசபை [மேலும்…]
செம ஷாக்..! வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை புதிய உச்சம்…
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]
இந்தியாவின் சுதந்திர செய்தியை முதலில் வாசித்தவர் காலமானார்…!!!
ஆகாசவாணியில் (வானொலி) 50 வருடங்களுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் ஆர் எஸ் வெங்கட்ராமன். இவர் தமிழ் செய்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்.கடந்த 1947 [மேலும்…]
தெய்வீக உணர்வை பெற்று விட்டேன்…. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிறகு பிரதமர் மோடி பெரும் மகிழ்ச்சி…!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய [மேலும்…]