தற்போதைய சர்வதேச நிலைமை 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய மிக ஆழ்ந்த முறையில் மாறி வருகிறது. சீனா பற்றி அறிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாக, [மேலும்…]
ஈரான் போர் எதிரொலி:அரபு நாடுகள், ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமான சேவைகள் நிறுத்தம்
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான [மேலும்…]
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை எத்தனை நாட்கள் நீடிக்கும்? டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
ஈரான் உடனான மோதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை ஒரு நீண்ட கால போர் அல்ல என்றும், [மேலும்…]
சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளங்கள் மற்றும் சவுதி தலைநகர் ரியாத்தில் ஈரான் தாக்குதல்
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது. சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் [மேலும்…]
“உலக நாடுகள் மெச்சும் அளவிற்கு பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார்”- இபிஎஸ்
தென்மாவட்டங்களில் NDA கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் [மேலும்…]
“பயங்கர பழிவாங்கல்”… நரகத்தின் வாசலை திறப்போம்… தாக்குதலை தீவிரபடுத்திய ஈரான்… அமெரிக்க கடும் எச்சரிக்கை..!!
மத்திய கிழக்கு ஆசியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் மூண்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் [மேலும்…]
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் [மேலும்…]
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு 93.9 விழுக்காட்டினர் கண்டனம்: கருத்து கணிப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, மார்ச் 1ஆம் தேதி ரஷிய வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
திமுக தர முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது: கிரிஷ் சோடங்கர்
திமுக தர முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட [மேலும்…]
இயந்திர யானை சவாரி – கேரளாவில் அறிமுகம்!
நாட்டிலேயே முதல் இயந்திர யானை சவாரி கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பில், அதிரப்பள்ளியில் உள்ள தும்பூர்முழி தோட்டத்தில் [மேலும்…]



