சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வேளாண் துறை மற்றும் கிராம அமைச்சகத்தின் பொறுப்பாளர் 14ஆவது [மேலும்…]
லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு லடாக்கில் அதிநவீனக் கண்காணிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா வலுப்படுத்தி [மேலும்…]
ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஈஷா சிங் தங்கம் வென்றார்
சீனாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய விளையாட்டு வீராங்கனை ஈஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் [மேலும்…]
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள்!
செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளாகத் தென்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், [மேலும்…]
உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!
உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே [மேலும்…]
தங்க பாண்டா சர்வதேச பண்பாட்டு கருத்தரங்கு துவக்கம்
2025ஆம் ஆண்டுக்கான தங்க பாண்டா சர்வதேச பண்பாட்டு கருத்தரங்கு செப்டம்பர் 13ஆம் நாள் சீனாவின் செங்டு நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]
ஸ்பெயினில் நடைபெறும் சீன-அமெரிக்கப் பேச்சுவார்த்தை
ஸ்பெயினில் நடைபெறும் சீன-அமெரிக்கப் பேச்சுவார்த்தை குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செப்டம்பர் 12ஆம் நாள் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் [மேலும்…]
இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அந்நாட்டு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இருநாடுகளின் [மேலும்…]
30 நாடுகளில் காந்தாரா 2 படத்தை திரையிட படக்குழு திட்டம்!
காந்தாரா 2 படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு [மேலும்…]
ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் [மேலும்…]
மதுரை : தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆவணி [மேலும்…]