2026ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட நடவடிக்கை ஒன்றை பிரிட்டனின் 48 குழு கிளப் 6ஆம் நாள் இரவு லண்டனில் நடத்தியது. இந்த நடவடிக்கையில் [மேலும்…]
தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளர்கள் தொடர்பான ப.சிதம்பரத்தின் கருத்தை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 6.5 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் சமீபத்திய கூற்றை இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக [மேலும்…]
நடிகர் மதன் பாப் உடல் தகனம் செய்யப்பட்டது
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல், உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமான நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் உள்ள [மேலும்…]
தமிழ்நாட்டில் முதன்முறையாக உடற்கல்வி படப்புத்தகம் அறிமுகம்.!!
தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 -10ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உயர்கல்வி புத்தகம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்களின் [மேலும்…]
உலக தாய்ப்பால் வாரம் 2025: இயற்கையாக தாய்ப்பாலை அதிகரிக்க வைக்கும் உணவுகள்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படும் உலக தாய்ப்பால் வாரம், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் தாய்ப்பால் கொடுப்பதன் ஆரோக்கிய நன்மைகள் [மேலும்…]
நிலநடுக்கத்தின் தாக்கம்; 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்ய எரிமலை
ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பம் ஆறு நூற்றாண்டுகளில் முதல் முறையாக க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்ததால் ஒரு அரிய புவியியல் நிகழ்வை [மேலும்…]
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக 50+ அடித்த வீரர்; ரவீந்திர ஜடேஜா சாதனை
இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு [மேலும்…]
ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை
ஆணவ கொலை இன்று வரை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை [மேலும்…]
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தூத்துக்குடியில் முதன் முதலாக 1992ஆம் ஆண்டு ஆயிரத்து 350 மீட்டர் [மேலும்…]
11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. ஆக.5ல் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “1. தென்மேற்கு [மேலும்…]
உத்தரபிரதேசத்தில் கால்வாயில் எஸ்யூவி கவிழ்ந்து 11 பக்தர்கள் பலி
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற எஸ்யூவி வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் பதினொரு [மேலும்…]



