வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
சீன-வட கொரிய தலைவர்களின் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் [மேலும்…]
சீனாவின் அமைதி நோக்கிலான வளர்ச்சிக்குப் பன்னாட்டுத் தலைவர்கள் பாராட்டு
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலகப் பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவுக் கூட்டத்தில் [மேலும்…]
2025 உலக நுண்ணறிவுத் தொழில் துறைக் கண்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துக் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள், 2025 உலக நுண்ணறிவுத் தொழில் துறைக் கண்காட்சிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். இதில் அவர் கூறுகையில், [மேலும்…]
பெட்ரோல் பங்கில் அமர்ந்திருந்த பெண்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்..
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் நடந்த பயங்கரமான சம்பவம் மனதை உலுக்கியுள்ளது. ஒரு பெண்மணி, முன்னி தேவி (வயது 60), [மேலும்…]
2015க்கு முன்பு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, [மேலும்…]
கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை – நடனமாடி கொண்டாடிய மாணவிகள்!
கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய [மேலும்…]
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகள் கேரளப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஓணம் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவின் பாரம்பரிய [மேலும்…]
சீன-வியட்நாம் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் பங்கேற்கும் [மேலும்…]
சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்பு மையம்
சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்பு மையம் செப்டம்பர் 4ஆம் நாளன்று, சீனாவின் சிங்டோவ் நகரில் நிறுவப்பட்டது. அதனுடன், இவ்வமைப்பின் [மேலும்…]
மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி இலட்சியம் உறுதியாக வெற்றி பெறும்
செப்டம்பர் 3ஆம் நாள், மனித குலம் நினைவுகூர வேண்டிய மாபெரும் நினைவு நாளாகும். இந்நாளில் சீனா மாபெரும் அணி வகுப்பை நடத்தி, உலகத்துடன் இணைந்து, [மேலும்…]



