அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து [மேலும்…]
சொங்சிங் மாநகரில் ஷிச்சின்பிங் ஆய்வு பயணம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் சொங்சிங் மாநகரில் ஏப்ரல் 22ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை ஆய்ரவுப் [மேலும்…]
கம்போடியா தலைமையமைச்சருடன் சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஏப்ரல் 22ஆம் நாள் புனோம் பெனில் கம்போடியா தலைமையமைச்சர் [மேலும்…]
அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பயணத்துக்கு சீனா கவனம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பின் பேரில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 23
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 [மேலும்…]
ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி, நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும்! – ஆளுநர் ரவி!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பெளர்ணமி பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் [மேலும்…]
மலேசியாவில் நடுவானில் மோதிய ஹெலிகாப்டர்கள்! – 10 பேர் உயிரிழப்பு!
மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்ட போது இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் பெரக் [மேலும்…]
புத்தக வாசிப்பே வாழ்வை உயர்த்தும்: உலக புத்தக தினவிழாவில் வட்டாட்சியர் பேச்சு
வந்தவாசி, ஏப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு [மேலும்…]
நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்!
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பெளர்ணமி பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 23ஆம் [மேலும்…]
‘கோவிந்தா…கோவிந்தா’ கரகோஷத்துடன் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை 6 மணியளவில் கள்ளழகர் [மேலும்…]
நூலின்றி அமையாது உலகு.
“நூலின்றி அமையாது உலகு” தொகுப்பாசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வானதி பதிப்பகம், 23, [மேலும்…]