சீன-அமெரிக்க மேசை பந்து தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவு கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன தேசிய விளையாட்டு பணியகம், சீன ஊடகக் குழுமம், சீன [மேலும்…]
கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.கே. [மேலும்…]
இந்தியாவின் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கப்போவதாக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மறைமுக மிரட்டல்
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மறைமுக மிரட்டல் [மேலும்…]
நேபாளத்தின் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவில் கலப்பின அரிசி திட்டம் தொடங்கப்பட்டது
தெற்காசிய நாடு உணவு தன்னிறைவை அடைய உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 37 அதிக மகசூல் தரும் வகைகளின் முதல் தொகுதி கலப்பின அரிசி [மேலும்…]
ஏற்றுமதித் தடைப் பட்டியல் குறித்து சீனா புதிய முடிவு
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையின் ஒத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் ஏற்றுமதித் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட [மேலும்…]
சீன-பிரேசில் அரசுத் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பின் பேரில், பிரேசில் அரசுத் தலைவர் லூலாவுடன் 12ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். [மேலும்…]
சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கடல்சார் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டும்: சீனா
சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கடல்சார் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டுமென 11ஆம் நாள் நடைபெற்ற கடல்சார் பாதுக்காப்புப் பிரச்சினைக்கான ஐ.நா பாதுகாப்பவையின் பொதுக் [மேலும்…]
இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு “பெரிய அடியை” ஏற்படுத்தியுள்ளதாக [மேலும்…]
பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்
பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, [மேலும்…]
CSK அணியை விட்டு வெளியேறுவதாக வெளியான வதந்திகளுக்கு அஸ்வின் பதில்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் வர்த்தக சாளர ஊகங்கள் குறித்து [மேலும்…]
அமெரிக்கா-சீனா இடையேயான வரி இடைநிறுத்தத்தை டிரம்ப் 90 நாட்கள் நீட்டித்தார்
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நவம்பர் 10 ஆம் தேதி வரை தங்கள் வர்த்தகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் [மேலும்…]



