சீன-அமெரிக்க மேசை பந்து தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவு கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன தேசிய விளையாட்டு பணியகம், சீன ஊடகக் குழுமம், சீன [மேலும்…]
தேசிய விளையாட்டு மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்
மக்களவை திங்கட்கிழமை தேசிய விளையாட்டு நிர்வாகம் மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதாவை நிறைவேற்றியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் [மேலும்…]
ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் ஆடித்திருவிழா
முக்கூடல் ஸ்ரீமன் நாராயணசாமி திருக்கோவில் ஆடித்திருவிழா கடந்த ஒன்றாம் தேதி | கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து பத்து நாட்கள் சுவாமி வீதி உலா மற்றும் [மேலும்…]
நவ.1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு!
நவம்பர் 1 மற்றும் 2 ஆம் ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இன்று முதல் [மேலும்…]
ஜனவரி முதல் ஜுலை வரை சீன வாகன உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு
சீன வாகனத் தொழில் சங்கத்தின் புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலை வரை, சீன வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை, முறையே [மேலும்…]
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மேற்கொண்ட முக்கிய முன்னெடுப்பாக, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏசி பேருந்துகள் இன்று [மேலும்…]
30லட்சம் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு Rs.3,200 கோடி இழப்பீடு வழங்க உள்ளது
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் ஒரு பகுதியாக ₹3,200 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இயற்கை [மேலும்…]
தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் [மேலும்…]
மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி மசோதா 2025 மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று மக்களவையில் மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி (எண்.2) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார். இதில் [மேலும்…]
தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கத் தயாராகி வரும் நடிகர் சூரி?
கருடன் மற்றும் மாமன் போன்ற படங்களில் சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு, பிரபல தமிழ் நடிகர் சூரி, திரைப்படத் துறையில் அடுத்த கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க [மேலும்…]
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புது தில்லியில் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என பல உளவுத்துறை [மேலும்…]



