சீன-அமெரிக்க மேசை பந்து தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவு கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன தேசிய விளையாட்டு பணியகம், சீன ஊடகக் குழுமம், சீன [மேலும்…]
அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை திமுக கிளை செயலாளர் மிரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வைரவநத்தம் கிராமத்தில் அரசு நெல் [மேலும்…]
ரஷ்யாவில் மீண்டும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) மாலை ரஷ்யாவை ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் தாக்கியது. குரில் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் உணரப்பட்டது. [மேலும்…]
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு பயன்பாட்டிற்கான ராணுவ தளவாடங்களை பெருமளவில் இந்தியாவே தயாரித்து வருகிறது. மேலும், [மேலும்…]
அஜித், ஷாலினியை கேலி செய்யும் ஒரு வீடியோ
நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினியை நகைச்சுவையாக கேலி செய்யும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அமர்களம் படப்பிடிப்பின் போது முதன்முதலில் [மேலும்…]
தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒருநாளைக்கு 100 கி.மீட்டராக உயர்த்துவதே நோக்கம் – நிதின் கட்கரி
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒருநாளைக்கு 100 கிலோ மீட்டராக உயர்த்துவதே நோக்கம் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி [மேலும்…]
வாக்காளர் பெயர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கம் கிடையாது; தேர்தல் ஆணையம் உறுதி
பீகாரில் தகுதியுள்ள எந்த வாக்காளரும் முன் அறிவிப்பு இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. [மேலும்…]
தினமும் பச்சையாக பூண்டு சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?
சமையலறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான பூண்டு, அதன் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் ஈர்க்கக்கூடிய சுகாதார நன்மைகளுக்காகவும், குறிப்பாக பச்சையாக உட்கொள்ளும்போதும் மதிப்பிடப்படுகிறது. பலர் [மேலும்…]
இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?
தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் [மேலும்…]
புதிய அமெரிக்க விசா விதி அறிவிக்கப்பட்டது: இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் பாஸ்போர்ட் சேகரிப்பு செயல்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த மாதம் முதல், அனைத்து விசா [மேலும்…]
உத்தரகாசி பேரிடர்: 287 பேர் விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை, நான்கு ஹெலிகாப்டர்கள் மூலம் 287 பேர் [மேலும்…]



