சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
சீன-ஜெர்மனி-பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
பிப்ரவரி 13ம் நாள் ஜெர்மனியின் மியுனிச் நகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜெர்மனி [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் வசந்த விழா நல்வாழ்த்துக்கள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும், சீன அரசவையும் 14ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், 2026ஆம் குதிரை ஆண்டின் வசந்த விழா வரவேற்பு [மேலும்…]
APAAR ID என்றால் என்ன? மாணவர்களுக்கான முழுமையான வழிகாட்டி
மத்திய கல்வி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது மாணவர்களுக்கான ஒரு பிரத்யேக டிஜிட்டல் [மேலும்…]
சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 13ஆம் நாள், மியுனிச் பாதுகாப்பு மாநாட்டின் போது, [மேலும்…]
அமெரிக்க அரசுத் தலைவர் சீனாவில் பயணம் குறித்து இரு தரப்பும் தொடர்பு மேற்கொள்தல்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் 12ஆம் நாள், செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், ஏப்ரல் திங்களில், சீனாவில் பயணம் மேற்கொள்வது [மேலும்…]
திராவிட இயக்கங்களில் பணியாற்றிய ஆளுமைகள் பற்றிய தொகுப்பு!
நூல் அறிமுகம்: * திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆளுமைகளின் ‘திராவிட இயக்க வேர்கள்’ என்ற [மேலும்…]
சேலம் தவெக கூட்டத்தில் உயிரிழப்பு – சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு!
சேலம் : மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று (பிப்ரவரி 13, 2026) சீலநாயக்கன்பட்டி பகுதியில் [மேலும்…]
இனி என்ஜினியர்கள் கோட் எழுத மாட்டார்கள்; ஸ்பாடிஃபை நிறுவனத்தில் ஹான்க் ஏஐ புரட்சி
மென்பொருள் துறையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் முன்னணி இசை செயலியான ஸ்பாடிஃபை, தனது உயர்மட்ட மென்பொருள் பொறியாளர்கள் 2025 டிசம்பர் [மேலும்…]
முத்தான பாடல்கள் மூலம் முத்திரைப் பதித்த மருதகாசி!
தமிழ்த் திரையுலகில் தன் பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளால், ‘பாட்டுக் கோட்டை’ கட்டியவர்கள் பலருண்டு. அவர்களில் கவிஞர்கள் கண்ணதாசன், கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, முத்தான பாடல்கள் [மேலும்…]
வரும் 18-ம் தேதி இந்தியாவுக்கு வரும் பிரேசில் அதிபர்!
பிரேசில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வரும் 18-ம் தேதி 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வரவுள்ளாா். தில்லியில் பிப்ரவரி [மேலும்…]



