2025ஆம் ஆண்டில், சீனாவுக்கும் நாடுகளுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகள் வேகமாக விரிவாக்கியுள்ளது. [மேலும்…]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் – டிடிவி. தினகரன்..!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் அவரச கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சி தலைமையக்ததில் நடைபெற்றது. ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், [மேலும்…]
உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் சீனத் துணை தலைமை அமைச்சர் பங்கேற்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன அரசவையின் துணை தலைமை அமைச்சருமான ஹெலிஃபென் 20ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் [மேலும்…]
சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு! 27 ஆண்டுகால சாதனைப் பயணம் நிறைவு..!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் (NASA) நட்சத்திர வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், கடந்த டிசம்பர் 27, 2025 முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு [மேலும்…]
சென்னையில் குடியரசு தின விழா 2-ம் நாள் ஒத்திகை!
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தினத்திற்கான 2ம் நாள் ஒத்திகை அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 77-வது குடியரசு தினம் வரும் 26ஆம் [மேலும்…]
வரி விதிப்பு எதிரொலி: இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளதாக அமெரிக்கா தகவல்
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக [மேலும்…]
சென்னை காவல் கிழக்கு மண்டலத்தில் 8 உதவி காவல் ஆணையர்கள் பணியிடமாற்றம்!
பெருநகர சென்னை காவல் கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் 8 உதவி காவல் ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் கிழக்கு மண்டல இணை காவல் [மேலும்…]
மே 2026-ல் சமுத்ராயன் விண்கலத்தின் முதல் ஆழ்கடல் சோதனை; 500 மீட்டர் ஆழத்தில் ஆய்வு
விண்வெளி ஆய்வில் சாதனை படைத்து வரும் இந்தியா, தற்போது ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகம் [மேலும்…]
திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ் எடுக்க தடை விதிப்பு
திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி [மேலும்…]
“அவசரமாக சென்னை வரும் பியூஷ் கோயல்…. நாளை நடக்கப் போவது என்ன….?
தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று இரவு 10.30 மணிக்கு 4 நாள் பயணமாக [மேலும்…]
கல்வி மாநாடு ஜனவரி 28, 29 தேதிகளில் நடைபெற உள்ளது- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
சென்னை : கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 28, 29 தேதிகளில் உலக அளவில் மிகப் பெரிய கல்வி மாநாடு நடைபெற உள்ளது என்று உயர்கல்வித் [மேலும்…]



