போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 24ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை, ஹைய்நான் மாநிலத்தின் போ ஆவ்வில் [மேலும்…]
ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!
மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் [மேலும்…]
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி! சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி – அன்புமணி
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை 2360 ரூபாய் வரையில் குறைந்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை [மேலும்…]
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயில் ஏழூர் திருவிழா!
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயிலில் ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அறம் வளர்த்த நாயகி [மேலும்…]
கரூர் வைஸ்யா வங்கியில் வேலை…. விண்ணப்பிப்பது எப்படி….?
கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager (Sales) பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிடத்திற்கான முழு விவரங்கள் [மேலும்…]
இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி பேசியது என்ன?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) [மேலும்…]
போர் நிறுத்தத்திற்கு பிறகு ஒரே நாளில் பங்குச் சந்தையில் 3,000 புள்ளிகள் உயர்வு
திங்கட்கிழமை ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் வலுவான மீட்சியைப் பதிவு செய்தன, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பால் பிஎஸ்இ சென்செக்ஸ் 2,975.43 புள்ளிகள் [மேலும்…]
இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; பாதுகாப்புத் துறை அலெர்ட்
பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக [மேலும்…]
வார இராசிப்பலன் (12-05-2025 முதல் 18-05-2025 வரை)
மேஷம் : கணவன் மனைவி உரவு சிரப்பாக இருக்கும், வீன் அலைச்சல் மனக்குழப்பம் இருக்கலாம், சகோதர சகோதரிகளிடம் மனக்கசப்பு ஏற்படலாம். ரிஷபம் : புதிய [மேலும்…]
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கோடைசீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காட்சிகளை [மேலும்…]



