Estimated read time 0 min read
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு  

தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கின்றனர் ராணுவ தலைமை அதிகாரிகள்..!! 

நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (சனி ) காலை 10 மணிக்கு [மேலும்…]

Estimated read time 1 min read
உலகம்

“பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”

பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் [மேலும்…]

Estimated read time 1 min read
ஆன்மிகம்

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் –

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்  

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. அதிகாலை 4:30 [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி..!

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

பாகிஸ்தான் தாக்குதலில் காஷ்மீர் அதிகாரி உயிரிழப்பு!

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கூடுதல் துணை ஆணையர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்த முயற்சி 

நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

பாகிஸ்தானிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்  

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக [மேலும்…]

Estimated read time 1 min read
கல்வி

நேரடியாக மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து…

தமிழ்நாடு மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள் பிறகு, நேரடியாக மறுகூட்டலுக்கான விண்ணப்ப முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, மாணவர்கள் முதலில் தங்கள் விடைத்தாளின் நகலைப் [மேலும்…]