வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
பிரான்ஸ் செய்தித்தாளில் சீன அரசுத் தலைவர் வெளியிட்ட பெயரிட்ட கட்டுரை வெளியீடு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட போது, லே ஃபிகரோ செய்தித்தாளில் “சீனாவிற்கும் பிரான்சுக்கும் இடையில் தூதாண்மை உறவை நிறுவிய நினைவைக் [மேலும்…]
விளம்பரம்.
விளம்பரம் ! கவிஞர் இரா .இரவி ! பூனையை யானை என்பார்கள் ! அதையும் மக்கள் நம்புவார்கள் ! ———————– முகம் வெள்ளையாகும் என்பார்கள் [மேலும்…]
கற்றது கண்ணழகு
கற்றது கண்ணழகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் கட்டளை ஜெயா !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கற்பகம் புத்தகாலயம், [மேலும்…]
தற்புகழ்ச்சி.
தற்புகழ்ச்சி ! தன்னம்பிக்கை மனதில் இருக்கலாம் உதட்டில் இருந்தால் தற்புகழ்ச்சி ! கேட்பவர்கள் அடைவார்கள் எரிச்சல் தற்புகழ்ச்சி ! பூனையை யானையாக்கிப் பேசுவது அதிகம் [மேலும்…]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் [மேலும்…]
தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்
வந்தவாசி, தெள்ளார் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவில் சித்திரை [மேலும்…]
சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி நிறைவு
135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி மே 5ஆம் நாள் நிறைவடைந்தது. மே 4ஆம் நாள் வரை, 215 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் [மேலும்…]
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மூலமே தரிசனத்திற்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு [மேலும்…]
3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்
காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் [மேலும்…]
சங்கர ஜெயந்தி – சிருங்கேரி மட பீடாதிபதியின் அருளாசி நிகழ்வு!
சங்கர ஜெயந்தியை முன்னிட்டு கூடலி சிருங்கேரி மடத்தின் 72-வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளின் அருளாசி நடைபெற்றது. மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா [மேலும்…]



