சீனா

பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்த வேண்டும்: பொது கருத்து கணிப்பு

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில், உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களுக்கான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். [மேலும்…]

சீனா

அழகுப்பொருட்கள் தயாரிப்பு நகர் விரைவான வளர்ச்சி

சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தின் தைசி என்னும் நகரில் ‘மேய்ஜுவாங்சியோசென்’அல்லது பியூட்டிவில்லே(Beautéville) என அழைக்கப்படும் சிறிய நகர் அமைந்துள்ளது. அழகுக்கலை மற்றும் ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு, [மேலும்…]

சீனா

அதிக உற்பத்தி’என்ற சாக்குப்போக்கில் பாதுகாப்புவாதத்துடன் செயல்படும் அமெரிக்கா

சீனாவின் புதிய ஆற்றல் துறையின் வளர்ச்சி, மேலை நாடுகள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை நனவாக்குவதற்கு உதவி வருவதோடு, உலகளாவிய எரியாற்றல் மாற்றத்திற்கும் [மேலும்…]

சீனா

சீன-அமெரிக்க உறவு பற்றிய சீனாவின் தொடர்ச்சியான கருத்துக்கள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் [மேலும்…]

சீனா

அதிக உற்பத்தி திறன்”பற்றிய பிரசாரம் நியாயமற்றது:சீனா

சில மேலை நாடுகள் அண்மைக்காலமாகத் தொடர்ந்து விமர்சித்து வரும் சீனாவின் “அதிக உற்பத்தி திறன்” என்னும் நியாயமற்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக்கும் செயலைச் சீனா உறுதியாக [மேலும்…]

தமிழ்நாடு

ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் மக்கள் [மேலும்…]

இந்தியா

திரிசூர் தொகுதியில் வாக்களித்த சுரேஷ் கோபி!

கேரளாவின் திரிசூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கினை செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் [மேலும்…]

சீனா

சீன-மலேசிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமதுடன் ஏப்ரல் 25ஆம் நாள் [மேலும்…]

சீனா

செர்பியாவில் சீனத் திரைபட பருவம் என்ற நிகழ்ச்சி

சீன ஊடக குழுமமும் செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் கூட்டாக நடத்திய “சீனத் திரைபடப் பருவம்” என்ற நடவடிக்கை ஏப்ரல் 25ஆம் [மேலும்…]