மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
வசந்தகாலத்தில் சீனா என்ற உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி தாய்லாந்தில் தொடக்கம்
சீன ஊடகக் குழுமம் நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, உள்ளூர் நேரப்படி, மார்ச் 20ஆம் நாள் [மேலும்…]
துர்க்மெனிஸ்தான் தேசிய இன தலைவரின் சிறப்பு பேட்டி
துர்க்மெனிஸ்தான் தேசிய இன தலைவரும் மக்கள் பேரவையின் தலைவருமான பெர்திமுகமேதோவ் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், துர்க்மெனிஸ்தான்-சீன தூதாண்மையுறவு [மேலும்…]
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின்போது சுவாமிக்கும், தாயாருக்கும் [மேலும்…]
சிபிஎஸ்இயின் புதிய மாதவிடாய் சுகாதார விதிகள்: மாணவியும் பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டியவை
இந்தியக் கல்வி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, சிபிஎஸ்இ தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) முறைகளைக் [மேலும்…]
ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது பெயரில் 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ள வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி [மேலும்…]
விமானக் கட்டணக் கட்டுப்பாடு நீக்கம்: மார்ச் 23 முதல் டிக்கெட் விலை உயருமா?
இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை நீக்குவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 21) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு [மேலும்…]
22-03-2026 – இன்றைய ராசி பலன் – இன்று கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும்..!
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் [மேலும்…]
தூத்துக்குடியில் திக் திக் நிமிடங்கள்! தீப்பற்றிய அரசு பஸ்: பயணிகள் 60 பேர் உயிர் தப்பினர்..!
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டு ஒன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, பஸ்ஸில் திடீரென தீப்பிடித்து [மேலும்…]
தமிழகத்தில் குடிநீர் கேன் விலை திடீர் உயர்வு..!
தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் 20 லிட்டர் குடிநீர் கேன்களின் விலையை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே [மேலும்…]
மக்களே உஷார்..! தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க போகுது..!
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அறிக்கை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று காலை 8:30 [மேலும்…]




