உலகம்

பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் [மேலும்…]

சீனா

வசந்தவிழா கலைநிகழ்ச்சியுடன் சீனப் புத்தாண்டு வரவேற்பு

பிப்ரவரி 9ஆம் நாள் சீனச் சந்திர நாட்காட்டியின்படி டிராகன் ஆண்டின் புத்தாண்டுக்கு முந்தைய இரவாகும். இந்நாளில் இரவு 8 மணிக்கு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த வசந்த விழா கலை [மேலும்…]

கல்வி

மதுரையில் அரசினர் மீனாட்சி கல்லூரி என்.சி.சி. மாணவியருக்குபாராட்டு விழா

… மதுரையில் என்.சி.சி. மாணவியர் களான மேனகா மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை (ஆங்கில வழி) ,லத்திகா மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை ஆகிய [மேலும்…]

சீனா

நியூயார்கில் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நிகழ்வு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிப்ரவரி 8ஆம் நாள் நடைபெற்ற தேசிய ஹாக்கி போட்டியில், வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நிகழ்வை சீன ஊடகக் [மேலும்…]

உலகம் சீனா

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மீண்டும் கசிவு

7ஆம் நாள் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் அணுக் கழிவு நீர் கசிவு விபத்து ஏற்பட்டது. அது மனிதர்களால் ஏற்பட்ட பிழையாக இருக்க கூடும் [மேலும்…]

தமிழ்நாடு

தை அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கூடியுள்ள பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு [மேலும்…]

தமிழ்நாடு

சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் அரசு விழா கடலூர் மாவட்ட [மேலும்…]

சீனா

200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீன வசந்த விழா கலைநிகழ்ச்சி ஒளிபரப்பு

பிப்ரவரி 9ஆம் நாள் இரவு 8மணிக்கு, சீன ஊடகக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி உலக ரசிகர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கின்னஸ் [மேலும்…]

சீனா

ஷிச்சின்பிங்-புதின் தொலைபேசி தொடர்பு

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத்தலைவர் புதினுடன் பிப்ரவரி 8ஆம் நாள் மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது [மேலும்…]

உலகம்

பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகங்கள் மீது இரட்டை குண்டு தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்சித் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டில் [மேலும்…]