சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி, ஆஸ்திரிய கூட்டாட்சி நாடாளுமன்ற தலைவர் ஸ்டாட் தலைமையிலான ஆஸ்திரிய-சீன நட்புறவு சங்கத்தின் [மேலும்…]
ஆஸ்திரிய-சீன நட்புறவுச் சங்கத்தின் உயர்நிலைக் குழுவுடன் ஜாவ் லெஜி சந்திப்பு
சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி, ஆஸ்திரிய கூட்டாட்சி நாடாளுமன்ற தலைவர் ஸ்டாட் தலைமையிலான ஆஸ்திரிய-சீன நட்புறவு சங்கத்தின் [மேலும்…]
நிர்வாக செயல்திறன் பற்றிய சரியான கருத்தை நிலைநாட்டி செயல்படுத்த வேண்டும்:ஷிச்சின்பிங்
நிர்வாகச் செயல்திறன் பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் தெரிவித்திருந்த முக்கிய கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, நிர்வாகச் [மேலும்…]
சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம் நுகர்வு அதிகரிப்பை கொண்டு வரும்
2025 சீன தேசிய கண்டுபிடிப்பு குறியீட்டு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் படி, உலகக் கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் சீனா 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. [மேலும்…]
ருத்ர தாண்டவம் ஆடிய அமெரிக்கா…! 24 மணி நேரத்தில் சொன்னதை செய்த டிரம்ப்… ஒரே நொடியில் பஸ்பமான ஆயுத கிடங்குகள்… கடும் கொந்தளிப்பில் ஈரான்… உச்சகட்ட பதற்றம்…!!
மத்திய கிழக்கு ஆசியாவில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அடுத்த [மேலும்…]
பாஜக-வில் இணைந்தார் லியாண்டர் பயஸ்
இந்திய டென்னிஸ் வரலாற்றின் ஈடுஇணையற்ற நாயகனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக பாரதிய [மேலும்…]
ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் [மேலும்…]
1972-க்குப் பிறகு மனிதர்கள் செல்லும் நிலவுப் பயணத்திற்கான கவுண்ட்டவுனை நாசா தொடங்கியுள்ளது
1972-ல் அப்பல்லோ 17 விண்கலத்திற்கு பிறகு நிலவுக்கு செல்லும் முதல் மனிதப் பயணமான தனது ஆர்டெமிஸ் II திட்டத்தை நாசா ஏவத் தயாராகிவிட்டது. நான்கு [மேலும்…]
33 கேள்விகள்.. 31 லட்சம் பணியாளர்கள்!நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்..!
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, நாளை (ஏப்ரல் 1) முதல் டிஜிட்டல் முறையில் தொடங்குகிறது. முதற்கட்டமாக டெல்லி, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் [மேலும்…]
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த பிட்சாடனர் வீதி உலா வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் [மேலும்…]
புத்தாக்கத் துறையில் புதுமை இளைஞர்கள்!
நாட்டில் புத்தாக்கச் சிந்தனைகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கி இருப்பதால் இளைஞர்கள் பலரும் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். கல்வி நிறுவனங்கள் பலவும் ஸ்டாட்-ஆப்-களை [மேலும்…]



