சீனாவின் தலைநகர் பீஜிங்கில் 109 மாடிகள் கொண்ட உயரமான கட்டடம் உள்ளது. 1979ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடத்திற்கு சீனா ஜூன் என்ற பெயரும் [மேலும்…]
2025ஆம் ஆண்டின் சேவை வர்த்தகப் பொருட்காட்சி பற்றிய செய்தியாளர் கூட்டம்
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஆகஸ்டு 27ஆம் நாள் முற்பகல் செயதியாளர் கூட்டம் நடத்தியது. சீனாவின் சேவை வர்த்தக வளர்ச்சி மற்றும் 2025ஆம் [மேலும்…]
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவுக்கான முதலாவது செய்தியாளர் கூட்டம்
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவுக்கான முதலாவது [மேலும்…]
கேரள முதல்வர் பினராயிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
கேரளா மாநிலம், பம்பையில் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான “லோக அய்யப்ப சங்கமம்” நிகழ்வில் தமிழ்நாடு [மேலும்…]
இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி [மேலும்…]
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு…
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி [மேலும்…]
விநாயகர் சதுர்த்தி : கோயம்பேடு சந்தையில் களைகட்டும் விற்பனை.. எகிறிய விலை..!
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. நாடு முழுவதும் இன்றைய தினம் விநாயகர் [மேலும்…]
ஜப்பான் தொழில்துறையுடன் அண்ணா பல்கலை. மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்..!
ஜப்பான் நாட்டின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் செமிகண்டக்டர் மற்றும் ஏஐ ஜப்பானிய [மேலும்…]
இன்று முதல் அமலாகிறது டிரம்ப்பின் 50% வரிகள்; எதிர்கொள்ள தயாராகும் இந்தியா
அமெரிக்கா, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 50% வரியை இன்று முதல் விதிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 9:31 (IST) [மேலும்…]
தெற்கு ரயில்வே உத்தரவால் பரபரப்பு! இனி இந்தி அதிகம் பயன்படுத்த வேண்டும்..!
உலகின் மிகப்பெரிய பொது போக்குவரத்துத் துறையாக இந்திய ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை உள்ளடங்கிய தெற்கு [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு – 4 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் [மேலும்…]




