சோங்ச்சிங் மாநகரின் பெங்ஷுய் மாவட்டத்தில் ஜுலை 17ஆம் நாள் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இதனைத் தொடர்ந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
25ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கூட்டத்துக்கு லீச்சியாங் தலைமை தாங்குதல்
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 24ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் [மேலும்…]
சீன-ஐரோப்பிய தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் லீச்சியாங் மற்றும வோண்டெர் லெயன் பங்கேற்பு
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 24ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் வோண்டெர் லெயென் அம்மையாருடன் [மேலும்…]
பில்லியனர் கிளப்பில் இணைந்தார் கூகிள் CEO சுந்தர் பிச்சை!
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, Alphabet Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, 1.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஒரு பில்லியனராக [மேலும்…]
நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் இரண்டாவது பிரதமர் ஆனார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை முந்தி, தொடர்ச்சியாக பிரதமர் பதவியை நீண்ட காலம் வகித்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்ற [மேலும்…]
திபெத்தியல் சுயேச்சையான அறிவியல் முறையின் வளர்ச்சி
திபெத்தியல் சுயேச்சையான அறிவியல் முறையின் உருவாக்கத்தை சீனாவின் திபெத்தியல் துறையினர் மேலும் முன்னேற்றுவர் என்று ஜுலை 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற 7ஆவது சீனத் [மேலும்…]
2025 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சீனத் தலைமை அமைச்சர் பங்கேற்பு
சீனத தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 26ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் உலகளாவிய [மேலும்…]
சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது இந்த விதைகள்
பொதுவாக முன்பெல்லாம் இரவு எட்டு மணிக்கு ஊரே அடங்கி விடும் ,ஆனால் இப்போது லேட்டாக தூங்கி லேட்டாக எந்திரிக்கின்றனர் .அதிலும் இளைஞர்கள் அதிகாலை 2 [மேலும்…]
பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”’எனது [மேலும்…]
ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!
பனிமய மாதா தேர்த்திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் [மேலும்…]
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, [மேலும்…]




