ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
ஆகஸ்ட் 2ஆம் தேதி ₹2,000 பிரதமர் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின் 20வது தவணை விடுவிப்பு..!!
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி மாவட்டம், சேவாபுரி தொகுதியில் உள்ள பனௌலி கிராமத்தில் நடைபெறும் [மேலும்…]
இந்தியா சிறந்த நட்பு நாடு, ஆனால் 20 முதல் 25 % வரை வரி – ட்ரம்ப் அறிவிப்பு!
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரிடம் பேட்டியெடுத்த செய்தியாளர் [மேலும்…]
இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. பூமியின் மேற்பரப்பை கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அமெரிக்க [மேலும்…]
இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூலை 30ஆம் தேதி காலை 8 மணி [மேலும்…]
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் [மேலும்…]
AI-ல் வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து… OPEN AI சிஇஓ எச்சரிக்கை…!!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி உலகளவில் வேகமாக பரவுகிறது. இதன் தாக்கம் வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல் கல்வித் துறையிலும் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் [மேலும்…]
ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…சுனாமி அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகிய [மேலும்…]
மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டம் : எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு!
தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை 40-வது இடம்பிடித்தது குறித்த எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்காக, மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், [மேலும்…]
பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது – பிரியங்கா காந்தி.. !!
பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாக மக்களவையில் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மக்களவையில் இன்று பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூர், [மேலும்…]
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவாக 86.8725 ஆக உள்ளது. இந்த வீழ்ச்சிக்கு பெரும்பாலும் [மேலும்…]



