ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
இன்று நகை விலை குறைந்ததா இல்லை உயர்ந்ததா…?
இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை நடைபெறுகின்றது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹9,160-க்கும், ஒரு சவரன் ₹73,280-க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக [மேலும்…]
இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. [மேலும்…]
நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம் இன்று தொடக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று முதல் முக்கிய விவாதம் தொடங்குகிறது. எனினும், இது குறித்து [மேலும்…]
சீனா 1509 AI முன்பயிற்சி பெற்ற பெரிய மாதிரிகளை வெளியிட்டல்
தற்போது, 1509 பெரிய மாதிரிகளைச் சீனா வெளியிட்டுள்ளது. உலகில் வெளியிடப்பட்ட 3755 பெரிய மாதிரிகளில் சீனாவின் எண்ணிக்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் [மேலும்…]
விநாயகர் சதூர்த்தி விழா – சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!
விநாயகர் சதூர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒசூர் பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வணங்கும் விநாயகர் முதல் [மேலும்…]
குளித்தலை தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்யம் நிலைத்திருக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு [மேலும்…]
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!!
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று (ஜூலை 28ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கட்ந்த [மேலும்…]
காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்…
மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள [மேலும்…]
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
சென்னை : குஜராத் – வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் [மேலும்…]
ராஜராஜ சோழர் மற்றும் ராஜேந்திர சோழருக்கு பிரமாண்ட சிலைகள் அமைப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ராஜேந்திர சோழர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார, ராணுவ மற்றும் ஜனநாயக மரபுக்கு சோழ [மேலும்…]



