ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
மகளிர் செஸ் உலகக் கோப்பை: முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில் இறுதிச் சுற்றில் இந்திய [மேலும்…]
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள [மேலும்…]
ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடந்தா இவ்ளோ நன்மைகள் இருக்கா?
தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது இறப்பு அபாயத்தையும் பல கடுமையான [மேலும்…]
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் (சோழீஸ்வரர் கோயில்) சாமி [மேலும்…]
தைவான் பொது மக்கள் வாக்கெடுப்பில் கோ மின் தாங் கட்சி வெற்றி
ஜுலை 26ம் நாள் தைவான் மக்களின் பிரதிநிதிகளிடம் நடைபெற்ற முதல் சுற்று வாக்களிப்பில் கோ மின் தாங் கட்சி வெற்றி பெற்றது. இது குறித்து, [மேலும்…]
“கொரோனாவுக்கு எதிராக உலகம் நம்பிய நபர்”… டாக்டர் நபரோ திடீரென காலமானார் – மருத்துவ உலகம் அதிர்ச்சி..!!!
பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர் டேவிட் நபரோ (வயது 75) சுவிட்சர்லாந்தில் உள்ள தனது வீட்டில் திடீரென இயற்கை எய்தினார். இவர், பறவைக்காய்ச்சல், எபோலா, மற்றும் [மேலும்…]
தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!
கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டம் [மேலும்…]
திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!
பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் மற்றும் பாலக்காடு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் [மேலும்…]
“ஒரே ஒரு வதந்தி”… 6 உயிர்கள் பறிபோனது, 35 பேர் காயம்..!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மா மானசா தேவி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) காலை பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. சனிக்கிழமையும் [மேலும்…]
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க [மேலும்…]



