சீனாவில் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து, தன்னுடன் இருந்த மற்ற 7 நாய்களையும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்த ‘கோர்கி’ வகை நாய்க்குட்டி ஒன்று தற்போது இணையதளங்களில் [மேலும்…]
அலாஸ்கா தீபகற்பத்தில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
புதன்கிழமை அலாஸ்கா தீபகற்பத்தில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் [மேலும்…]
நடிகர் விஷால் வெளியிட்ட பரபரப்பு கருத்து: அதிர்ச்சியில் சினிமா ரிவ்யூவர்ஸ்..!!!
நடிகர் விஷால் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு [மேலும்…]
காசாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி : ஹமாஸ் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு!
காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை) விநியோகிக்கப்பட்ட போது, மக்கள் [மேலும்…]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு [மேலும்…]
“ஜெயலலிதாவை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றன”- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜுலை 15ஆம் நாள் சீனாவின் தியான்ஜின் மாநகரில் நடைபெற்றது. சீன வெளியுறவு [மேலும்…]
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-இல் மதுரையில் நடைபெறும்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்று கட்சித் [மேலும்…]
மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டம்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. [மேலும்…]
திருச்சி மத்திய பேருந்து நிலையம்- 53 ஆண்டுகள் சேவை இன்றுடன் நிறைவு
திருச்சி மாநகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இருந்த மத்திய பேருந்து நிலையம், 53 ஆண்டுகளுக்குப் பின்னர், வெளியூர் பேருந்து சேவையை இன்றுடன் (ஜூலை 16, [மேலும்…]
சீன பாணியுடைய நிதித் துறை வளர்ச்சி பாதை
40 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நிதித் துறை சீர்திருத்தத்தை ஆராய்ந்து முன்னெடுக்க ஷிச்சின்பிங் முயற்சித்தார். நிதியின் சாராம்சம் என்பது, பொது மக்களுக்கு நலன் [மேலும்…]



