பின்லாந்து அரசுத் தலைவர் ஸ்டூப் 5ம் நாள் டேர்கு நகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
அருப்புக்கோட்டை அருகே மீனாட்சி சொக்கநாதர் கோயில் தோரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருத்தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய [மேலும்…]
லீ ச்சியாங்-குட்ரேஸ் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜுலை 8ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா தலைமைச்செயலாளர் குட்ரேஸைச் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் லீ ச்சியாங் [மேலும்…]
சான்சி மாநிலத்தின் வளம் அடிப்படையிலான பொருளாதார மாற்றம் மற்றும் வளர்ச்சி
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 7ஆம் மற்றும் 8 ஆம் நாளில் சான்சி மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். மத்தியப் பகுதியின் பெரும் [மேலும்…]
பெரும் பிரிக்ஸ் அமைப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம்
ஜுலை 7ஆம் நாள், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சி மாநாடு பிரேசிலில் நிறைவடைந்தது. செயற்கை நுண்ணறிவு, கால நிலை மாற்றம் ஆகிய அம்சங்களை [மேலும்…]
ஆலியா பட் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தை ஏமாற்றியதாக முன்னாள் PA கைது
அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை ஜூஹு போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை மிரர் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் [மேலும்…]
சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பொலிவிய அரசுத் தலைவர் அல்சேவும் 9ஆம் [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கோடியாக உயர்வு!
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை [மேலும்…]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் சுவாமி கோயில் 108 [மேலும்…]
நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லையில் வெகு விமர்சையாக நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற [மேலும்…]




