18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி [மேலும்…]
51வது அமெரிக்க மாநிலமாக மாறினால், இது இலவசம்; கனடாவிற்கு டிரம்ப் புதிய ஆஃபர்
அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற ஒப்புக்கொண்டால், அமெரிக்காவின் வரவிருக்கும் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக சேரலாம் என்று செவ்வாயன்று (மே [மேலும்…]
ஐபிஎல் தொடர் – லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு!
ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்திய பெங்களூரு அணி முதல் பிளே ஆப் சுற்றில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. 18-வது ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நடைபெற்ற 70-வது [மேலும்…]
கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- மூழ்கிய வெள்ளலூர் தரைப்பாலம்
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, வெள்ளலூர் பழைய தரைப்பாலம் முழுமையாக [மேலும்…]
நடிகையும் நடன கலைஞருமான ஷோபனாவுக்கு பத்ம பூசண் விருது
இரண்டாம் கட்டமாக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம பூஷண் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. பிரபலமான பரதநாட்டிய [மேலும்…]
வருமான வரி தாக்கல் செய்ய செப்.15 வரை அவகாசம்
வருமான வரி தாக்கல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப் 15ம் தேதிவரை நீட்டித்து ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025–26 [மேலும்…]
எம்பி பதவி வேண்டாம் எனக் கூறும் அன்புமணி! தந்தையுடனான மோதலால் அதிரடி முடிவு
தனக்கு எம்பி பதவி வேண்டாம் என்பதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை மக்களே நேரடியாக [மேலும்…]
31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார். ஏற்கனவே [மேலும்…]
கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் விசா ரத்து; வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா அதிரடி
முறையான அறிவிப்பு இல்லாமல் வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் கல்வித் திட்டங்களை நிறுத்துவது குறித்து இந்திய மற்றும் பிற சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா ஒரு [மேலும்…]
இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் தகவல்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சஞ்சார் மித்ரா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது தொலைத்தொடர்புத் துறையுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய [மேலும்…]



