சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் [மேலும்…]
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, [மேலும்…]
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி. பல தசாப்தங்களாக டோலிவுட்டை ஆண்டுள்ளார். தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த இவர் பிரம்மாஸ்திரா [மேலும்…]
ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி என்பது சீன-அமெரிக்க இடையேயான பிரச்சினையைத் தீர்க்கும் சரியான தேர்வு
ஜெனீவாவில் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான கூட்டறிக்கை மே 12ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதற்கு, சர்வதேச சமூகம் பொதுவாக வரவேற்பு தெரிவித்துள்ளது. [மேலும்…]
லத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் வாங்யீ சந்திப்பு
சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தின் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டம் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட [மேலும்…]
ஜெனிவாவில் நடைபெற்ற சீனா-அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான கூட்டறிக்கை வெளியீடு
உலகின் இரு பெரிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட வர்த்தக உறவின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், சீனாவும் அமெரிக்காவும் சுங்க வரிக் கொள்கைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை திங்கள்கிழமை [மேலும்…]
ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!
மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் [மேலும்…]
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி! சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி – அன்புமணி
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயில் ஏழூர் திருவிழா!
மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயிலில் ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அறம் வளர்த்த நாயகி [மேலும்…]
இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி பேசியது என்ன?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) [மேலும்…]
போர் நிறுத்தத்திற்கு பிறகு ஒரே நாளில் பங்குச் சந்தையில் 3,000 புள்ளிகள் உயர்வு
திங்கட்கிழமை ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் வலுவான மீட்சியைப் பதிவு செய்தன, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பால் பிஎஸ்இ சென்செக்ஸ் 2,975.43 புள்ளிகள் [மேலும்…]




