சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் 41 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 521 பேரிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தியது. இதில் கலந்து [மேலும்…]
ஹுவாங்யான் தீவுக்கு அருகிலுள்ள கடல் எல்லைக் கோடுகளை வெளியிட்டது சீனா
ஹுவாங்யான் தீவுக்கு அருகிலுள்ள கடல் எல்லைக் கோடுகள் பற்றிய அறிக்கை ஒன்றை சீன மக்கள் குடியரசு நவம்பர் 10ஆம் நாள் வெளியிட்டது. அதேநாள், சீன [மேலும்…]
கூகுள் போட்டோஸில் அதிநவீன வீடியோ எடிட்டிங் அம்சம் சேர்ப்பு
கூகுள் நிறுவனம் தனது சமீபத்திய ஆண்ட்ராய்டு அப்டேட்டில், கூகுள் போட்டோஸ் அதிநவீன வீடியோ எடிட்டிங் கருவிகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த அம்சங்கள் பயனர்களின் ஒட்டுமொத்த [மேலும்…]
நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்
பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. நேற்று (நவம்பர் 9) இரவு [மேலும்…]
சீன இறக்குமதிக் கண்காட்சியில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள்
7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி(சி.ஐ.ஐ.இ) தற்போது ஷாங்காயில் நடைபெற்று வருகிறது. கடந்த 6 கண்காட்சிகளில் கிட்டத்தட்ட 2500 புதிய தயாரிப்புகள், புதிய [மேலும்…]
வரும் 12ஆம் நாள், ‘ஏர்ஷோ சீனா’ கண்காட்சி துவக்கம்
ஏர்ஷோ சீனா என அழைக்கப்படும் சீன சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சி வரும் நவம்பர் 12 முதல் 17ஆம் நாள் வரை [மேலும்…]
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு
சனிக்கிழமை (நவம்பர் 9) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் [மேலும்…]
தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும்; வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி [மேலும்…]
சீன மற்றும் இந்தோனேசிய அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாந்தோவும் சனிக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பெயரில், பிரபோவோ [மேலும்…]
இலக்கிய இணையர் படைப்புலகம்
இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. [மேலும்…]
மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து
மேற்கு வங்கத்தின் நல்பூரில் செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை (நவம்பர் [மேலும்…]




