வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
இலக்கைத் தவற விட்ட PSLV-C62 ராக்கெட் : தொழில்நுட்ப கோளாறு காரணமா? – சிறப்பு தொகுப்பு!
இந்த ஆண்டில் முதன்முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய PSLV-C62 தனது இலக்கை எட்ட முடியாமல் சுற்றுப்பாதையில் விட்டு விலகி சென்றுள்ளது. திட்டமிட்ட இலக்கைத் தவற [மேலும்…]
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% அபராத வரி! இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு Rs.400 உயர்வு
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (ஜனவரி 13) அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
தேர்வு கிடையாது..! ஆதார் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!
UIDAI 2025–26-இல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator (ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கின்றன. இந்த வேலைக்கான முழுமையான [மேலும்…]
ஐந்து நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை
தமிழக மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அனைத்துப் [மேலும்…]
வெனிசுலாவில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!
அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய சென்றபோது, மிகவும் மர்மமான ஆயுதம் ஒன்றை அமெரிக்கா பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்ட வீரர்களின் [மேலும்…]
சட்டப்பேரவை தேர்தல் – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் 3-வது நாளாக நேர்காணல்!
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக நேர்காணல் நடத்தினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக [மேலும்…]
என்ன நடக்கிறது ஈரானில்? – சிறப்பு கட்டுரை!
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் [மேலும்…]
அமெரிக்காவால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியும் ஜெலன்ஸ்கி
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷிய அதிபர் புதினின் செயல்பாடுகளைக் கடுமையாக [மேலும்…]
முன்னாள் VP ஜக்தீப் தன்கர் இரண்டு முறை சுயநினைவை இழந்ததால் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், வார இறுதியில் இரண்டு முறை சுயநினைவை இழந்ததால், புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ [மேலும்…]



