சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் [மேலும்…]
பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடு..!
உத்தரகாண்ட்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்களை நிர்வகிக்கும் ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர், [மேலும்…]
திருமண உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உளவியல் நிபுணர்கள் விளக்கம்
இந்தியாவில் விவாகரத்து என்பது இனி ஒரு ரகசியமான விஷயமோ அல்லது சமூகத் தடையோ அல்ல. பெருநகரங்கள் தொடங்கி சிறிய கிராமங்கள் வரை, பல தம்பதிகள் [மேலும்…]
சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!
நாட்டின் 77வது குடியரசு தின விழா, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் [மேலும்…]
திருவாரூர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை [மேலும்…]
மக்களே உஷார்..! இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது [மேலும்…]
திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் – பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவிப்பு!
திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில பட்டியல் அணி [மேலும்…]
குடியரசு தின விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள 142 அடி உயர ராஜ கோபுரத்தில் தீட்சிதர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை [மேலும்…]
தேசிய செயல் தலைவர் நியமனத்திற்கு தேஜஸ்வியின் சகோதரி கடும் எதிர்ப்பு!
RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டதற்கு அவரது சகோதரி ரோகிணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், [மேலும்…]
2025ஆம் ஆண்டில் சீனாவின் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 46 கோடியே 90 இலட்சம்
2025ஆம் ஆண்டில் சீனாவின் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்புடைய தரவுகளின்படி, 46 கோடியே 90 இலட்சத்துக்கும் மேலாகும். இதில் 4 சக்கர் வாகனங்களின் எண்ணிக்கை [மேலும்…]
ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு..!
குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – [மேலும்…]




