பின்லாந்து அரசுத் தலைவர் ஸ்டூப் 5ம் நாள் டேர்கு நகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..!
ஏ.ஐ. பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் குரோக் ஏ.ஐ., பெண்களை [மேலும்…]
வரும் 9ஆம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் நேர்காணல்..!
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு சட்டசபை தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் [மேலும்…]
கேரளாவில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை..!
புத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனையும் சாதனையை படைத்து உள்ளது கேரளா. புத்தாண்டுக்கு முதல் நாளான 31-ந்தேதி மட்டும் கேரளாவில் ரூ.125.64 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி [மேலும்…]
வெனிசுலா அதிபர் சிறைபிடிப்பு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீப நாட்களில் அமெரிக்க ராணுவம், [மேலும்…]
இந்தியாவில் மனநலப் பாதிப்பு: 85% பேர் சிகிச்சை பெறுவதில்லை! காரணம் என்ன?
இந்தியாவில் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 80 முதல் 85 சதவீதத்தினர் முறையான அல்லது சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவதில்லை என மனநல நிபுணர்கள் [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு தென் கொரிய அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-ம்யுங், தனது 2026ஆம் ஆண்டின் முதல் பயணம் விரைவில் சீனாவில் மேற்கொள்ள உள்ளார். இப்பயணத்தை முன்னிட்டு, அவர் [மேலும்…]
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் [மேலும்…]
மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான இந்த [மேலும்…]
சென்னையில் 49-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!
சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் [மேலும்…]
மார்கழி மாத பெளர்ணமி – திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்!
திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் [மேலும்…]




