சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 15ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் [மேலும்…]
ஷி ச்சின்பிங்-புத்தின் தொலைபேசி மூலம் தொடர்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 19ஆம் நாள் மாலை, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தினுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர்கள் [மேலும்…]
சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட காவலர் – பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்!
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே சாலை விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காவலர் உயிரிழந்த [மேலும்…]
விமான விபத்து எதிரொலி: சர்வதேச விமான சேவைகளில் 15% குறைத்த ஏர் இந்தியா
ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை அகலமான உடல் விமானங்களின் செயல்பாடுகளை 15% [மேலும்…]
பத்திரப்பதிவில் புதிய மாற்றம்: ரெஜிஸ்ட்ரேஷன் முடித்த ஒரே நாளிலேயே EC-ஐ மொபைலிலேயே பெறலாம்
தமிழ்நாடு பதிவுத்துறையில் முக்கிய முன்னேற்றமாக, சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், கிட்டத்தட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) [மேலும்…]
நாளை திண்டுக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட [மேலும்…]
9வது சீன-தெற்காசிய பொருட்காட்சி தொடக்கம்
9வது சீன-தெற்காசிய பொருட்காட்சி யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கியது. இவ்வாண்டில் சீனாவிற்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பொருளாதார [மேலும்…]
மத்திய ஆசியாவின் 5 நாடுகளுடன் சுமூகமாக உறவைத் தூண்ட சீனா பாடுபடும்: வாங்யீ
2025ஆம் ஆண்டின் ஜூன் 16ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கசகஸ்தானுக்குச் சென்று 2ஆவது சீன-மத்திய ஆசிய [மேலும்…]
சீன-ஓமன் வெளியுறவு அமைச்சர்களின் தொடர்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, ஜூன் 18ஆம் நாள், அழைப்பின் பேரில், ஓமன் வெளியுறவு அமைச்சர் பாதேலுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது [மேலும்…]
காட்பாடி பணிமனையில் பராமரிப்பு பணி : இந்த ரயில்கள் எல்லாம் ரத்து..
பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ஜூன் 20 மற்றும் 23ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம் – [மேலும்…]
அன்புமணி தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம்
அன்புமணி தலைமையில் இன்று சேலத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 2 எம்.எல்.ஏக்கள் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க [மேலும்…]




