சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்க [மேலும்…]
பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!
விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாகவும் திகழ்ந்தவர் காமராஜர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் காமராஜர் பிறந்த நாளை [மேலும்…]
விஜய் அரசு அதிரடி..! லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு..!!
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது அல்லது வாங்குவது குறித்து புகார் அளிக்க தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணை [மேலும்…]
இந்தியா – பிரிட்டன் FTA இன்று முதல் அமல்: ஸ்காட்ச் விஸ்கி, சொகுசு கார்கள் விலை குறைகிறது
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) [மேலும்…]
2026 FIFA உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸை ஸ்பெயின் வீழ்த்தியது
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், ஸ்பெயின் 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு [மேலும்…]
நாகர்கோவில் சிறையில் 3 சிறை வார்டன்கள் கைது..!!
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி [மேலும்…]
3வது மொழித் தேர்வு தேர்ச்சி இனி கட்டாயம் – சிபிஎஸ்இ உத்தரவு
2027-28ல் 10ம் வகுப்பில் 3ம் மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ நிர்வாகம் 3ஆம் [மேலும்…]
ரஷ்யா மீதான தடை மசோதா: இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரி அச்சுறுத்தலை குறைத்தது அமெரிக்க செனட்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த அபராத இறக்குமதி வரி அச்சுறுத்தலை [மேலும்…]
ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடல்சார் முற்றுகை
ஈரான் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்தை முடக்கும் வகையில், ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை [மேலும்…]
பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க அரசு உத்தரவு…!
ஆடி மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு ஆனி மாதத்தின் கடைசி நாளான 16.07.2026(வியாழக்கிழமை) அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் [மேலும்…]
தமிழ்நாட்டில் 2031-க்குள் 20,000 EV சார்ஜிங் நிலையங்கள்..!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசின் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்குப் பார்வையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக, 2031ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20 [மேலும்…]




