பண்டாக்களுடன் இணைந்து சீனாவில் பயணம் மேற்கொள்வது என்ற சீன-அமெரிக்க இளைஞர்களின் பரிமாற்ற நடவடிக்கையில் கலந்துகொண்ட அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் [மேலும்…]
அமெரிக்கா மீதான சுங்க வரி விதிப்பை சரிப்படுத்த சீனா அறிவிப்பு
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான ஜெனீவா கூட்டறிக்கையின்படி, அமெரிக்க நேரப்படி மே 14ஆம் நாள் முதல் சீனா மீதான கூடுதல் சுங்க வரி [மேலும்…]
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது ?
2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளின் கால அட்டவணையை ஜூலை மாத நடுப்பகுதியில் வெளியிடும் என்று [மேலும்…]
தீவிரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம்- ரந்தீர் ஜெய்ஸ்வால்
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை என இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்
2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் [மேலும்…]
ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட தற்காலிக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் [மேலும்…]
இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது?
இந்தியா தனது பாஸ்போர்ட் அமைப்பை சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டுகளுடன் (இ-பாஸ்போர்ட்) நவீனமயமாக்க உள்ளது. இந்த மேம்பட்ட பயண ஆவணங்கள் பாரம்பரிய காகித பாஸ்போர்ட்டுகளை [மேலும்…]
பிரேசில் அரசுத் தலைவர் லூலாவுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
பிரேசில் அரசுத் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுடன் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மே 13ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். [மேலும்…]
அமெரிக்கா ஃபெண்டானிலுக்கு வரி விதித்தல் குறித்து கருத்து கணிப்பு
சீனாவின் நல்லெண்ணத்தைப் புறக்கணித்து, சீனா மீது அமெரிக்கா ஃபெண்டானிலுக்கு கூடுதல் வரி விதிப்பது, போதைப் பொருட்கள் தடுப்பு துறையில் இரு நாடுகளின் உரையாடல் மற்றும் [மேலும்…]
ராணிப்பேட்டை : வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றங்கரை ஓரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட [மேலும்…]
3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் தீவிரவாதிகளுக்கும் – இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் [மேலும்…]




