சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் [மேலும்…]
பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் [மேலும்…]
நள்ளிரவில் நடந்த தாக்குதல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்..!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த [மேலும்…]
இந்தியாவும் இங்கிலாந்தும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
பிரதமர் நரேந்திர மோடிக்கும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக [மேலும்…]
ககன்யான் பணி: 2025 இன் பிற்பகுதியில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள அதன் முதல் ஆளில்லாத ககன்யான் பணியை நோக்கி பெரும் முன்னேற்றம் [மேலும்…]
இந்த ஆண்டு ஜப்பானை விஞ்சி நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: IMF
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்திச் செல்லும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகள் [மேலும்…]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு!
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் [மேலும்…]
திமுகவின் 4 ஆண்டு ஆட்சி…! போராட்ட களமாக மாறிய தமிழகமே சாட்சி – டிடிவி தினகரன் விமர்சனம்!
திமுக அரசின் நான்கு ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சிக்கு போராட்டக் களமாக மாறிய தமிழகமே சாட்சி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது [மேலும்…]
சீனா : 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து!
சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த [மேலும்…]
டெல்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா நாளை, புதன்கிழமை நாடு தழுவிய சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தவுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 [மேலும்…]
மே தின விடுமுறையில் சீன இருப்புப்பாதை மூலம் 10கோடி பயணங்கள்
சீனாவில் மே 4ஆம் நாள் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 97லட்சத்து 86ஆயிரத்தை எட்டியுள்ளது. விடுமுறை காலம் முடிந்து [மேலும்…]




