தென்கொரியாவின் கியொங்ஜுவில் நவம்பர் முதல் நாள் நடைபெற்ற 32வது ஏபெக் உச்சிமாநாட்டின் தலைமை பொறுப்பை ஒப்படைத்த நிகழ்ச்சியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கெடுத்து, [மேலும்…]
லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் பலர் காயம்
லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 பேர் காயமடைந்த [மேலும்…]
ஆசிய-பசிபிக் பொது சமூகத்தின் புதிய நிலைமையைத் துவங்கும் சீனா
தென்கொரியாவின் கியொங்ஜுவில் நவம்பர் முதல் நாள் நடைபெற்ற 32வது ஏபெக் உச்சிமாநாட்டின் தலைமை பொறுப்பை ஒப்படைத்த நிகழ்ச்சியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கெடுத்து, [மேலும்…]
பெரும் எகிப்து அருங்காட்சியகத்திற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், நவம்பர் முதல் நாள், பெரும் எகிப்து அருங்காட்சியகம் இயங்க துவங்கியதற்கு எகிப்து அரசுத் தலைவர் சேசிக்கு வாழ்த்து [மேலும்…]
புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வுடன் கூடிய வளர்ச்சிக்கான உலக உரையாடல்
சீன ஊடகக் குழுமம் மற்றும் உருகுவேவுக்கான சீன தூதரகம் கூட்டாக நடத்திய புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வுடன் கூடிய வளர்ச்சிக்கான உலக உரையாடல் உருகுவேவின் [மேலும்…]
SIR-ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு- அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
SIR நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் [மேலும்…]
சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!
சீனாவில் நாய் வடிவ ரோபோக்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை அதிகம் [மேலும்…]
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து [மேலும்…]
நவம்பர் 16இல் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் பலப்பரீட்சை
ஆசிய கோப்பை 2025 முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்யும் மற்றொரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில், தங்கத்தைச் “செப்பு” எனப் பதிவிட்ட முன்னாள் நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் [மேலும்…]
பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!
பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்திய பொருட்கள்மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாகப் பிற நாடுகளுக்கான [மேலும்…]



