சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் துவங்கிய 88ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய இன விடுதலை மற்றும் உலக அமைதிக்காக என்ற [மேலும்…]
அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/nBqZI5cORm8?si=qmYVW1SskAm2-Es4 பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இங்கு ஆனி [மேலும்…]
கிராமுக்கு ரூ.50 குறைவு; இன்றைய (ஜூலை 7) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஜூலை 7) விலை குறைவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான மகத்தான போர் வெடித்த 88ஆவது ஆண்டு நிறைவு கண்காட்சி தொடக்கம்
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் துவங்கிய 88ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய இன விடுதலை மற்றும் உலக அமைதிக்காக என்ற [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் உயிரினச் சுற்றுச் சூழல் நாகரிகச் சிந்தனைக்கான முதலாவது படிப்பு நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சி வரலாறு மற்றும் ஆவண ஆய்வகம் தொகுத்துள்ள ஷிச்சின்பிங்கின் உயிரினச் சுற்றுச் சூழல் நாகரிகச் சிந்தனைக்கான முதலாவது [மேலும்…]
அமெரிக்காவில் வரலாறு காணாத கனமழை…!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து [மேலும்…]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் [மேலும்…]
பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டில் லீச்சியாங் உரை
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 6ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டின் [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் அருள் நிலையமாக விளங்கும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் [மேலும்…]
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் [மேலும்…]
தமிழகத்தில் இன்று முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. [மேலும்…]