உலகப் பொருளாதாரத்தின் நிதானமற்றதன்மை அதிகரித்த நிலைமையில், சீனா, மேலும் ஆக்கபூர்வமான நிலையான கொள்கைகளை வகுத்துள்ளது. இது சொந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரிவதோடு, [மேலும்…]
தை பிறந்தால் வழி பிறக்கும்…கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை : தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். [மேலும்…]
“கேரள அரசியலில் திருப்புமுனை: திருவனந்தபுரம் வெற்றிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி!”
கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. உள்ளாட்சித் [மேலும்…]
முருகன் என் ரத்தம்…! “சிவனும் முருகனும் சைவ கடவுளா இல்லை இந்து கடவுளா..? என்னுடன் விவாதிக்க தயாரா..? சீமான் சவால்..!!
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முருகனை வைத்து அரசியல் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது: “முருகன் [மேலும்…]
இந்திய வான்வெளியில் கண்கவர் ஜெமினிட் விண்கல் மழையை எப்போது, எங்கு பார்ப்பது?
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இந்த வாரம் ஓர் அற்புதமான விருந்து காத்திருக்கிறது. ஆண்டின் சிறந்த விண்கல் மழை நிகழ்வுகளில் [மேலும்…]
கேரள அரசியலில் திருப்புமுனை: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இது கேரள அரசியலில் [மேலும்…]
இந்தியாவின் மீதான 50% வரிகளை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிவு
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) [மேலும்…]
சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டுக்கான மன்றக் கூட்டத்துக்கு சீன அரசுத்தலைவரின் வாழ்த்து
துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டுக்கான மன்றக் கூட்டத்துக்காக சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 12ஆம் நாள் வாழ்த்து செய்தி [மேலும்…]
சீனாவின் நான்ஜிங் படுகொலை நினைவுதின நிகழ்ச்சி நடைபெற உள்ளது
சீனாவின் நான்ஜிங்கில் 1937ஆம் ஆண்டில் நிகழ்ந்த படுகொலைகளில் மரணமடைந்தோருக்கான 12ஆவது தேசிய நினைவுதினம் தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவொ ஜியாகுன் 12ஆம் [மேலும்…]
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவது ஏன்?
இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன. எதிர்காலத்தில் கடுமையான ‘நிலத்தில் புதைவு’ [மேலும்…]
யூனிட்டுக்கு 8.25 ரூபாய் உயர்வு- மின்சார கட்டண பட்டியல் வெளியானது!
புதுச்சேரியில் 2025-2030ம் நிதியாண்டு வரை யூனிட்டுக்கு 8.25 ரூபாய் உயர்கிறது. மின்சார கட்டண உயர்வு பட்டியல் வெளியானது. புதுச்சேரி புதுச் சேரியில் வீட்டு உபயோக [மேலும்…]



