சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 18ஆம் நாள், கம்போடிய துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
உங்கள் மெயில்களை நிர்வாகிக்க வந்துவிட்டது கூகிளின் CC AI ஏஜென்ட்
பயனர்கள் தங்கள் நாளை தொடங்க உதவும் வகையில், கூகிள் CC என அழைக்கப்படும் ஒரு சோதனை AI ஏஜெண்டை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய அம்சம் [மேலும்…]
பழவூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி பஜனை
வள்ளியூர்:டிச. 17 நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற பழவூர் அருள்மிகு நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத பஜனை சிவனடியார்களால்தொடங்கப்பட்டது. அதிகாலை 5 [மேலும்…]
முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி : குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்!
செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் [மேலும்…]
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம்!
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி [மேலும்…]
ஜல்லிக்கட்டு 2026 : ஆட்சியர் அனுமதி முக்கியம்
2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காகத் தமிழ்நாடு அரசு இன்று அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, அலங்காநல்லூர், பாலமேடு என [மேலும்…]
தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை [மேலும்…]
தமிழகம் வருகிறார் மத்திய மந்திரி பியூஷ் கோயல்..!
தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் [மேலும்…]
நான் வாழ யார் பாடுவார்? –
இசைமயமான சில சந்திப்புகள்: “டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி பாடகர் மற்ற மாநிலங்களில் பிறந்திருந்தால், அவரை கொண்டாடி இருப்பார்கள். எவ்வளவோ சாதனைகளை திரை இசைத்துறையில் நிகழ்த்தியும் அவருக்கான [மேலும்…]
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு , வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து [மேலும்…]
டாக்கா தூதரகத்திற்கு மிரட்டல்; பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை அழைத்த இந்தியா
வெளியுறவு அமைச்சகம் (MEA), புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஆணையர் முகமது ரியாஸ் ஹமீதுல்லாவை வரவழைத்துள்ளது. பெறப்பட்ட அச்சுறுத்தலின் குறிப்பிட்ட தன்மையை அரசாங்கம் [மேலும்…]



