5வது சிஎம்ஜி உலகளாவிய ஊடக புத்தாக்க மன்றக் கூட்டத்தை முன்னிட்டு சிஜிடிஎன் உலகெங்கிலும் இணைய பயனர்களிடையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், மனித-இயந்திர [மேலும்…]
தமிழக பிரபலம் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி..!!
கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை (கே.எம்.சி.எச்.) துணைத் தலைவரும், கல்வியாளர் மற்றும் சமூகநல ஆர்வலருமான டாக்டர் தவமணி தேவி பழனிசாமி சனிக்கிழமை காலமானார். [மேலும்…]
சார்தாம் யாத்திரையில் கடந்த 165 பக்தர்கள் உயிரிழந்தனர்.!
உத்தரகாண்ட்டில் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சார் தாம் [மேலும்…]
“இபிஎஸ்க்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் பாஜகவுடன் அதிமுகவை இணைத்துவிடுவார்”- நிர்மல்குமார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், அதிமுகவை பாஜகவுடன் இணைக்கக்கூட தயங்க மாட்டார் என அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். மதுரையில் [மேலும்…]
ஆசிரியர்களுக்கு மெகா குட் நியூஸ்…! 18% இட ஒதுக்கீடு… இனி TET தேர்வு தேவையில்லை… தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் ஆசிரியர் பணி விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து, அதற்கான புதிய அரசிதழை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, உயர்நிலைப் [மேலும்…]
இந்தியர்கள் அதிகம் குடியேறுவதாக வதந்தி! சிங்கப்பூர் அரசு எடுத்த அதிரடி முடிவு!
சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த வெறுப்புணர்வுப் பதிவுகளை உடனடியாக முடக்குமாறு முகநூல், எக்ஸ் மற்றும் யூடியூப் [மேலும்…]
தனியாக நின்றால் டெபாசிட் கூட பெற முடியாது”- காங்கிரஸை வெளுத்த சீமான்
திமுகவிடம் ஒரு எம்பி சீட்டு, தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் [மேலும்…]
உலகச் சுற்றுச்சூழல் தினம் – ஆரோவில் நகரில் கோலாகலம்!
உலகச் சுற்றுச்சூழல் தினம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சர்வதேச நகரமான ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் [மேலும்…]
அமைதி பேச்சுவார்த்தை நடுவே திடீர் அதிரடி! அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்! கொதித்தெழும் ஈரான்!
சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. [மேலும்…]
வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 300 பொறியாளர்களுக்கு பதவி உயர்வு..!
தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “ 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்கள் (மின்னியல்) ஆக பணியில் சேர்ந்தவர்களுக்கு, [மேலும்…]
‘இசட் பிளஸ்’ பாதுகாப்பும் வேண்டாம்! உள்துறை அமைச்சகத்திற்கு அண்ணாமலை அவசரக் கடிதம்..!
தமக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி, [மேலும்…]




