சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
04-05-2026 – இன்றைய ராசி பலன் – இன்று குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்..!!
மேஷம் இன்று நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். அதனால் மன நிறைவைத் தரும். உடல் உபாதைகள் உஷ்ணம் சம்மந்தப் [மேலும்…]
நாளை வாக்கு எண்ணிக்கை – தமிழகத்தில் யார் ஆட்சி?
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடக்கம். [மேலும்…]
வணிக சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மே 7ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்
வணிக சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மே 7ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, சிபிஐ(எம்எல்) கட்சிகள் [மேலும்…]
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடக்கம்!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-ஆம் கல்வி ஆண்டிற்கான பி.இ (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் [மேலும்…]
சர்வதேச சட்டத்தை மீறிய ஜப்பான் ராணுவ வெறி
1946ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் டோக்கியோவில், 2ஆவது உலக போரில் ஜப்பானின் எ நிலை போர் குற்றவாளிகளின் மீதான விசாரணை நடைபெற்றது. நியூரம்பெர்க் [மேலும்…]
கடத்தல் பாணி பயணம் சர்வதேச கேலிக்கூத்து
லெய் ச்சிங்தே எசுவார்த்தினி மன்னரின் தனியார் விமானத்தின் மூலம், அந்நாட்டில் பயணம் மேற்கொண்டார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பதிலளிக்கையில், ஈலான் [மேலும்…]
காலாவதியில்லா டோக்கியோ விசாரணை
80 ஆண்டுகளுக்கு முன், 2ஆவது உலக போரில் ஜப்பானின் எ நிலை போர் குற்றவாளிகளின் மீது தொலைவு கிழக்கு சர்வதேச ராணுவ நீதிமன்றம் விசாரணை [மேலும்…]
சீன இளைஞர் மே நான்கு பதக்கம் மற்றும் புதிய யுகத்தில் இளைஞர் முன்னோடி விருது பெற்றவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
மே நான்காம் இளைஞர் தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான [மேலும்…]
டோக்கியோ விசாரணை மேற்கொள்ளப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவு
டோக்கியோ விசாரணை துவங்கிய 80ஆவது ஆண்டு நிறைவு நாள் மே 3ஆம் நாள் ஆகும். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் பதிலளிக்கையில், [மேலும்…]
திருப்பதியில் 2 நாட்களில் 1.62 லட்சம் பக்தர்கள் தரிசனம்- ரூ.6.89 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் 1.62 லட்சம் பக்தர்கள் இரண்டு நாட்களில் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ [மேலும்…]



